சீமானுக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்?.. பாஜக - நாதக கூட்டணி ?
சீமானுக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்?.. பாஜக - நாதக கூட்டணி ?
சீமானுக்கு டெல்லி கொடுத்த அசைன்மெண்ட்?.. பாஜக - நாதக கூட்டணி ?
Cooking Gas Price Hike | சமையல் எரிவாயு விலை உயர்வு.. அறிவித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 522 கோடி விடுவிப்பு | Amit Shah | BJP | Kumudam News
அடுத்த பாஜக தலைவர் யார்? ரேஸைவிட்டு விலகிய அண்ணாமலை..?
எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை #WaqfBoard #DMK #KanimozhiKarunanidhi #AmitShah #Shorts
Bussy Anand Latest Speech | வக்ஃபு மசோதாவை கைவிடும் வரை பாஜகவிற்கு அழுத்தம் கொடுப்போம் | TVK | BJP
#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
Union Minister Suresh Gopi MP : அமைச்சர் பதவியா? சினிமாவா? என்று பார்த்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Pinarayi Vijayan Respond to Amit Shah : ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.