ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிப்பு | Kumudam News
ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிப்பு | Kumudam News
ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிப்பு | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ட்ரம்ஸ் சிவமணி | Kumudam News
”கே.சி.வீரமணி கோரிக்கை நிராகரிப்பு” - உயர்நீதிமன்றம் | Kumudam News
ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.
பாம்பன் பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல்.. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!
பணியில் உறக்கம் - 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Kumudam News
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.