K U M U D A M   N E W S

AI

பல்வேறு இடங்களில் ED நடத்திய சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ED ரெய்டு

உதயநிதி மீது எந்த வழக்கும் பதியக்கூடாது - உச்சநீதிமன்றம் ஆர்டர்!

சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- சீரியஸான இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.

நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம் - மூத்த மகன் ராம்குமார் கோரிக்கை

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட கேஸ் கசிவு... உள்ளே இருந்தவர்களின் நிலை ?

கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது தெரியாமல், மின்சார சுவிட்சை ஆன் செய்ததும், தீப்பற்றியது.

மெரினாவில் கிலோக்கணக்கில் சிக்கிய தங்கம்.. காரில் கடத்த முயற்சி?

சென்னை, மெரினாவில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துவரப்பட்ட 28 கிலோ தங்கம் பறிமுதல்.

அனைத்து கட்சிக்கூட்டம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

'CM மீட்டிங்கிற்கு No' - காரணத்தை விளக்கும் அண்ணாமலை

கற்பனையாக நடக்கும் அனைத்துகட்சி கூட்டத்தில் எப்படிகலந்துகொள்வது.

தவெக முதல் விசிக வரை.. அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில்..

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தலைமைச் செயலகம் வரத்தொடங்கிய திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள்.

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த மு.க.அழகிரி

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளிடம் உடல்நலம் விசாரித்தார் மு.க.அழகிரி.

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் கஞ்சா.. விசாரணையில் அதிர்ச்சி

சென்னை, புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி கஞ்சா வைத்திருந்ததால் அதிர்ச்சி.

கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் வாக்குவாதம்

தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப்பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்.

பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு.. திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்மொழிக்கொள்கை - முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

முதலமைச்சர் குடும்பம், திமுக அமைச்சர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதேன்? -அண்ணாமலை

அனைத்து கட்சி கூட்டம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதற்கான ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்க வேண்டும்"

”நீங்க எவ்வளவு கமிஷன் அடிச்சீங்க” – அண்ணாமலை சுருக் கேள்வி

2025 முடிவதற்குள் தமிழக அரசின் கடன் ரூ.9.5 லட்சம் கோடியை நெருங்கியிருக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

களம்காணாத பல கட்சிகளுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - மனு

இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோக சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே இரவு முழுவதும் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

வேறொரு முக்கிய வழக்கில் ஆஜரான ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஆள்கடத்தல் வழக்கில் ஆஜர்.

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்; திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கரடிபுத்தூரில் குவாரி அமைக்க எதிர்ப்பு.

73 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு  2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையாளர் வழங்கினார்.