NDRF Center in Tirunelveli : நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்!
NDRF Center in Tirunelveli : நெல்லையில் விரைவில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்
NDRF Center in Tirunelveli : நெல்லையில் விரைவில் அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு பிரிவு மையம்
Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் சென்னை தீவுத்திடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
DMK MLA Thalapathy : மதுரை மாவட்டம் மூலக்கரையில் தனது வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன் என்பவர் திமுக உறுப்பினரே கிடையாது என பிரத்யேக தகவலை அளித்துள்ளார் திமுக எம்எல்ஏ கோ.தளபதி.
High Court on Madurai AIIMS Construction : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க உத்தரவிடக்கோரிய பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Velankanni Matha Temple Annual Festival 2024 : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம். வேளாங்கண்ணி நகரமே களைகட்டியுள்ள நிலையில், கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்
Firecrackers Ban in Vinayagar Chaturthi 2024 : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
Ganesan in Madurai DMK MLA House : மதுரை மாவட்டம் மூலக்கரையில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி வீட்டின் முன் திமுக நிர்வாகி கணேசன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி; காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவினில் கவுரவ பதவி வகிக்கும் கணேசன் 2020-ல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். எம்.எல்.ஏ தளபதி செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கமிட்டு தீக்குளித்துள்ளார்.
Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் 125-க்கும் மேற்பட்டவர்கள் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்