Rajinikanth: School போக அடம்பிடித்த பேரன்... சூப்பர் தாத்தாவாக மாறிய ரஜினிகாந்த்... க்யூட் மொமண்ட்!
Actor Rajinikanth Latest Photos : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பேரனுக்காக சூப்பர் தாத்தாவாக மாறிய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Actor Rajinikanth Latest Photos : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பேரனுக்காக சூப்பர் தாத்தாவாக மாறிய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Heavy Rain in Tamil Nadu : நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Ganja Usage in Chennai Metro Train : அதிக மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் தைரியமாக கஞ்சா பயன்படுத்தியுள்ளது தமிழ்நாட்டின் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Actor Ajith Kumar bought Ferrari Race Car in Dubai : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான அஜித், சர்வதேச அளவில் கார், பைக் ரேஸ்களில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அஜித் தற்போது விலையுயர்ந்த Ferrari கார் வாங்கி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Insta Love Issue in Chennai : இன்ஸ்டா காதலி ஒருபக்கம், வீட்டில் பார்த்த பெண் இன்னொருபக்கம் என இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு திருட்டுத்தனமாக வாழ்ந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Minister Udhayanidhi Stalin : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார்.
Vairamuthu on Nirmala Sitharaman : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது, திருக்குறளை தவறவிட்டுள்ளதை கவிஞர் வைரமுத்து சுட்டிக்காட்டி உள்ளார்.
Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
NITI Aayog Meeting 2024 : ''தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
Hearvy Rain in Chennai : சென்னையில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.