K U M U D A M   N E W S

AI

TN District News Today: மாவட்ட செய்திகள் | 08 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 08 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News

மொழி தெரிந்த கேட்கீப்பர்களை நியமிக்க வேண்டும் - ரவிக்குமார் MP | Kumudam News

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

"விரைவில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்" - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி | Kumudam News

"விரைவில் என்ன நடந்தது என்பது வெளிச்சத்துக்கு வரும்" - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி | Kumudam News

நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News

நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News

புறாக்களால் வந்த பிரச்னை.. அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி..விஜய் இரங்கல்

விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News

3 மாணவர்கள் பலி -தவெக தலைவர் விஜய் இரங்கல் | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

“கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News

OHE கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு | Kumudam News

வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!

வந்தாச்சு...'கவாச்'இனி இந்தியாவில் NO ரயில் விபத்து!வைரலாகும் ரயில்வே அமைச்சர் பதிவு!

கூடுதல் தொகுதிகள் கேட்போம்.. வைகோ திட்டவட்டம்

“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

நார்மலா ஒரு லைஃப் வாழ முடியாதா? கன்னியாஸ்திரியின் கதையை பேசும் மரியா!

ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

சென்னை மாநகர ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்... என்ன காரணம்? | Madras Highcourt

கோவை ராசியான மாவட்டம்.. இபிஎஸ் கோட்டைக்குச் செல்வார்- எஸ்.பி.வேலுமணி

“கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம்” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

என் ஆனந்த் தலைமையில் தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை | TVK

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

"கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் இருவர் மீதும் தவறு" தெற்கு ரயில்வே விளக்கம் | Southern Railway

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மாரடைப்பால் உயிரிழந்த அசாம் பெண்!

அசாம் மாநிலத்தில் இருந்து, விமானத்தில் சென்னை வழியாக ஐதராபாத்திற்கு டிரான்சிட் பயணியாக சென்ற பெண் விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk

அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk

ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

கால்வாய் அமைக்கும் பணியினால் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி!

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.

"நாங்க வேனில் வரும்போது ரயில்வே கேட் மூடல" - மாணவன் வாக்குமூலம் | Cuddalore Train Accident

"நாங்க வேனில் வரும்போது ரயில்வே கேட் மூடல" - மாணவன் வாக்குமூலம் | Cuddalore Train Accident