K U M U D A M   N E W S
Advertisement

எல்லையில் வெடித்த போர்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பகிரங்கப் போர் அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் நிலவி வந்த மோதல், தற்போது நேரடிப் போர் அறிவிப்பாக மாறியுள்ளது.

"எலும்பு முறிவு இல்லாத தாக்குதல் குற்றமல்ல"- ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாக்., ட்ரோன் தாக்குதல்.. | Pakistan drone attack | Afghanistan strike

ஆப்கானிஸ்தான் மீது பாக்., ட்ரோன் தாக்குதல்.. | Pakistan drone attack | Afghanistan strike

தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News

தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

ஆப்கனில் மீண்டும் இந்திய தூதரகம்... - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | Indian Embassy | Afghanistan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை உயர்வு | Afghanistan Earthquake | Kumudam News

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை உயர்வு | Afghanistan Earthquake | Kumudam News

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 800க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan | EarthQuake

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 800க்கும் மேற்பட்டோர் பலி | Afghanistan | EarthQuake

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.