K U M U D A M   N E W S

மோடி மஸ்தான் வேலை காட்டும் மஸ்தான்? கடுப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! | Kumudam News

மோடி மஸ்தான் வேலை காட்டும் மஸ்தான்? கடுப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! | Kumudam News

தேங்கி கிடக்கும் குப்பைகள் - விவசாயம் பாதிப்பு | Garbage | Farmers | Kumudam News

தேங்கி கிடக்கும் குப்பைகள் - விவசாயம் பாதிப்பு | Garbage | Farmers | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

கிராமத்தில் மீண்டும் குடியேறும் மக்கள் | Kumudam News

காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை

காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை

ஆறாய் ஓடிய குடிநீர்...அரக்கோணம் நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு

அரக்கோணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல லட்சம் லிட்டர் வீணாகி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

13 வருட டேட்டிங்.. 7 வருட திருமண வாழ்வு.. கணவரைப் பிரிந்த சாய்னா: யார் இந்த காஷ்யப்?

”நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி, வளர்ச்சிக்காக இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்புக் கொடுத்ததற்கு நன்றி” என இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் வின்னரும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி | Kumudam News

காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய திமுக நிர்வாகி | Kumudam News

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு