K U M U D A M   N E W S
Kumudam Ad

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Rajya Sabha Election 2025 | மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் | ADMK | EPS

Rajya Sabha Election 2025 | மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் | ADMK | EPS

பக்ரீத் பண்டிகை.. முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

AIADMK Protest Today | தரமணியில் அனுமதியின்றி போராட்டம்.. 150 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு | ADMK

AIADMK Protest Today | தரமணியில் அனுமதியின்றி போராட்டம்.. 150 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு | ADMK

"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK

"அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" தொகுதி மறுசீரமைப்பை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சனம் | EPS | ADMK

பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!

பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் கைது இபிஎஸ் கண்டனம் | Kumudam News

சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் கைது இபிஎஸ் கண்டனம் | Kumudam News

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் | EPS | Rajya Sabha

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு இ.பி.எஸ் இரங்கல் | EPS | ADMK

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.