K U M U D A M   N E W S

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்.. #ajithkumar #carrace #accident #kumudamnews

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்.. #ajithkumar #carrace #accident #kumudamnews

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு | Thanjavur | Fire Crackers Factory | Kumudam News

பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு | Thanjavur | Fire Crackers Factory | Kumudam News

சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்க.. ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல் | Kumudam News

சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்க.. ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல் | Kumudam News

குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. பறிபோன 9 உயிர்கள் | Kumudam News

குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. பறிபோன 9 உயிர்கள் | Kumudam News

Navy Ship Accident | மெக்ஸிகோ கடற்படை படகு பாலத்தில் மோதி விபத்து | Kumudam News

Navy Ship Accident | மெக்ஸிகோ கடற்படை படகு பாலத்தில் மோதி விபத்து | Kumudam News

Navy Ship Accident | மெக்ஸிகோ கடற்படை படகு பாலத்தில் மோதி விபத்து | Kumudam News

Navy Ship Accident | மெக்ஸிகோ கடற்படை படகு பாலத்தில் மோதி விபத்து | Kumudam News

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.