K U M U D A M   N E W S

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே விடிய, விடிய நடந்த நூதன பூஜை...10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்

அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.

எனக்கு மூணு... உனக்கு ஏழு..! பாஜக போடும் கணக்கு..! எடப்பாடி பிணக்கு.! | Kumudam News

எனக்கு மூணு... உனக்கு ஏழு..! பாஜக போடும் கணக்கு..! எடப்பாடி பிணக்கு.! | Kumudam News

கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையத்திற்கு படையெடுத்த பக்தர்கள் | Kumudam News

கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையத்திற்கு படையெடுத்த பக்தர்கள் | Kumudam News

வன்னியர் வாக்குகளுக்கு குறி? திமுகவின் புதிய யுக்தி? பிரம்மாஸ்திரம் தயார்! | Kumudam News

வன்னியர் வாக்குகளுக்கு குறி? திமுகவின் புதிய யுக்தி? பிரம்மாஸ்திரம் தயார்! | Kumudam News

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News

அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News

கலக்குரல் எழுப்பும் நாடார்கள்..! கலக்கத்தில் கழகங்கள்..! களேபரமாக அரசியல் களம்..! | Kumudam News

கலக்குரல் எழுப்பும் நாடார்கள்..! கலக்கத்தில் கழகங்கள்..! களேபரமாக அரசியல் களம்..! | Kumudam News

மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.