K U M U D A M   N E W S
Advertisement

vck

"திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.." - கிருஷ்ணசாமி விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி |

"திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.." - கிருஷ்ணசாமி விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி |

“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

#BREAKING: Samsung Workers Strike : சாம்சங் போராட்டம்; திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் ஆதரவு

சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் சாதி அரசியல்” - லப்பர் பந்து படம் குறித்து திருமாவளவன் பேட்டி

லப்பர் பந்து திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

Air Show 2024 : 5 பேர் உயிரிழப்பு.. புது புயலை கிளப்பிய திருமா!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

O Panneerselvam : மதுவிலக்கு மாநாடு ஒரு நாடகம்... எல்லாமே புரியாத புதிர்... ஓபிஎஸ் கண்டனம்!

O Panneerselvam on Alcohol Prohibition : மதுவிலக்கு குறித்து நாடகமாடும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமாவளவன் தரம் தாழ்ந்து போய்விட்டார்... நினைத்துக்கூட பார்க்கவில்லை.. தமிழிசை சௌந்தரராஜன்!

அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

VCK Maanadu: ராஜாஜிக்கு ஏன் கட்டவுட் வைக்க வேண்டும் ? திருமா விளக்கம்

ராஜாஜிக்கு ஏன் கட்டவுட் வைக்க வேண்டும் ? திருமா விளக்கம்

இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் – மேடையில் கொந்தளித்த திருமா

“மது ஒழிப்பு மாநாட்டிற்கு அரசியல் சாயம் பூசினர். காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு” என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மதுஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.