K U M U D A M   N E W S

Tamilnadu

"மாநில சுயாட்சியை பாதுகாப்பது கட்டாயமாகிவிட்டது" முதலமைச்சர் MK Stalin கட்டுரை வெளியீடு | DMK | BJP

"மாநில சுயாட்சியை பாதுகாப்பது கட்டாயமாகிவிட்டது" முதலமைச்சர் MK Stalin கட்டுரை வெளியீடு | DMK | BJP

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MK Stalin vs EPS | "நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை" - முதலமைச்சர் காட்டம் | DMK | ADMK | NEET

MK Stalin vs EPS | "நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை" - முதலமைச்சர் காட்டம் | DMK | ADMK | NEET

ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

வடதிருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் நிஜரூப தரிசனம் நடைப்பெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு| Tiruvannamalai Mini Tidel Park

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு| Tiruvannamalai Mini Tidel Park

🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK

🔴LIVE : TN Assembly Live Update | தமிழக சட்டப்பேரவையில் கார சார விவாதம்.. | EPS | MK Stalin | ADMK

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 21 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்...நயினார் நாகேந்திரன் பேச்சு

அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.