K U M U D A M   N E W S
Advertisement

Sasikala

தமிழக பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமனம்!

நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News

என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News

சசிகலாவின் பாதுகாப்புக்காக இருந்த வாட்ச்மேன் தான் எடப்பாடி: ராஜீவ்காந்தி தாக்கு

”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.

மோசடி நிலத்தை வாங்கினாரா சசிகலா புஷ்பா? தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மீது திடுக் புகார்

மோசடி நிலத்தை வாங்கினாரா சசிகலா புஷ்பா? தூத்துக்குடி பாஜக நிர்வாகிகள் மீது திடுக் புகார்

பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!

பெரிய ஸ்கெட்சுடன் வரும் அமித்ஷா கைகூடுமா மெகா கூட்டணி? லிஸ்டில் இருக்கும் முக்கிய பெயர்கள்!

கொடநாட்டில் மணிமண்டபம் அமைக்க திமுக தடை? #sasikala #jayalalitha #admk #dmk #kumudamnews #shorts

கொடநாட்டில் மணிமண்டபம் அமைக்க திமுக தடை? #sasikala #jayalalitha #admk #dmk #kumudamnews #shorts

கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS

கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS

"திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் நாங்கள் இருக்கிறோம்" - சசிகலா | Thanjavur | Sasikala | DMK

"திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் நாங்கள் இருக்கிறோம்" - சசிகலா | Thanjavur | Sasikala | DMK

எடப்பாடி தலைமையினை ஏற்றுக்கொண்டார் சசிகலா: வைகைச்செல்வன் பேச்சால் எழுந்த சிரிப்பலை

திருமுக்கூடல் ஊராட்சியில் நடைப்பெற்ற அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சசிகலா என்ற பெண்மணி பேசியதை மேற்கொள் காட்டி எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்ட சசிகலா என வைகைச்செல்வன் பேசியது நிர்வாகிகளிடையே சிரிப்பலையே உண்டாக்கியது.

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.