K U M U D A M   N E W S

பால் நீல நிறமாகும் அதிசய சிவன் கோயில்- எங்கே இருக்கிறது?

சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

‘கெனிஷா ஒரு அழகான துணை'.. ‘மனைவி செய்த கொடுமைகள்'.. மனம் திறந்த ரவி மோகன்

‘கெனிஷா ஒரு அழகான துணை'.. ‘மனைவி செய்த கொடுமைகள்'.. மனம் திறந்த ரவி மோகன்

அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு..! தேர்தலில் போட்டியிட சிக்கலா? சபதம் போட்ட ராணுவ வீரர்கள்..!

சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு..! தேர்தலில் போட்டியிட சிக்கலா? சபதம் போட்ட ராணுவ வீரர்கள்..!

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்.. என்ன பிரச்னை தெரியுமா?

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. நன்றி செலுத்தும் பேரணியில் பாஜக

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. நன்றி செலுத்தும் பேரணியில் பாஜக

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் | Namakkal News | Rasipuram

துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் | Namakkal News | Rasipuram