K U M U D A M   N E W S

Police

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

சாதி பார்த்து அடித்த காவலர்கள்... பிணத்தை ஆற்றில் வீசிவிட திட்டம்....?அஜித் கொல்லப்பட்ட பின்னணி

சாதி பார்த்து அடித்த காவலர்கள்... பிணத்தை ஆற்றில் வீசிவிட திட்டம்....?அஜித் கொல்லப்பட்ட பின்னணி

பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News

பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News

"தண்ணி" காட்டும் தாதா சம்போ செந்தில்...!ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்போ? போலீசுக்கு தொடர் ஏமாற்றம்...?

"தண்ணி" காட்டும் தாதா சம்போ செந்தில்...!ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்போ? போலீசுக்கு தொடர் ஏமாற்றம்...?

மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் - சீமான் அறிவிப்பு!

போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு: காவல்துறையினர் விசாரணை!

மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான "மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் சௌபின் ஷாஹிர், அவரது தந்தை பாபு ஷாஹிர் மற்றும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி ஆகியோர் கொச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

இ.பி.எஸ் நிகழிச்சியில் பிளேடு போட்டு திருடப்பட்ட 1 லட்சரூபாய் பணம்.. நிர்வாகி குமுறல்

இ.பி.எஸ் நிகழிச்சியில் பிளேடு போட்டு திருடப்பட்ட 1 லட்சரூபாய் பணம்.. நிர்வாகி குமுறல்

அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை..?? - வரவிருக்கும் தீர்ப்பு

அஜித்குமார் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை..?? - வரவிருக்கும் தீர்ப்பு