கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
கரூர் துயரத்திற்கு இதுதான் காரணம் நேரில் பார்த்த நபர் பேட்டி | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்; கனிமொழி எம்.பி | Kanimozhi MP | Kumudam News
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல் | TVK Court Custody | Kumudam News
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.
எந்த நிகழ்ச்சியும் வேண்டாம்... உடைந்த விஜய்.! | TVK Vijay | Kumudam News
பாஜக எம்.பிக்கள் சென்ற கார் திடீர் விபத்து | Kovai Accident | Kumudam News
Karur Tragedy | கரூர் துயரம்- விசாரணை நடத்தி பாஜகவின் 8 பேர் குழு வருகை | Kumudam News
கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் | TVK Nanandh | Nirmalkumar | Kumudam News