K U M U D A M   N E W S
Advertisement

Krishnagiri

Traffic Issue | தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர் கடும் போக்குவரத்து நெரிசல் ! | Kumudam News

Traffic Issue | தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர் கடும் போக்குவரத்து நெரிசல் ! | Kumudam News

Increase Water Flow | ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு! | Kumudam News

Increase Water Flow | ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு! | Kumudam News

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

Accident | கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Kumudam News

Accident | விபத்தில் முதியவர் பலி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News

Accident | விபத்தில் முதியவர் பலி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி | Kumudam News

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

Flood | கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ள நீர் | Kumudam News

"பாதிக்கப்பட்ட மக்களை கண்டுக்கொள்ளாத விஜய்" -வேல்முருகன் ஆவேசம் | Vijay | Karur Tragedy | Velmurugan

"பாதிக்கப்பட்ட மக்களை கண்டுக்கொள்ளாத விஜய்" -வேல்முருகன் ஆவேசம் | Vijay | Karur Tragedy | Velmurugan

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.