மும்மொழி கொள்கை : Green Signal கொடுத்த சுப்ரீம் கோர்ட் !
6-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
6-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெட்டுப்போன முட்டையில் வந்த வினை..ஆபத்தான நிலையில் மாணவர்கள் அனுமதி | Foodpoisenissue | Kumudam News
நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசு மாணவர்கள் பயனடையக்கூடிய பணத்தை கொடுக்க வேண்டும் | Anbil Mahesh | PM SHRI Fund | Kumudam
ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்த Rajmohan! எதிர்க்கட்சியின் Reaction? | TN Assembly | CM Vijay
ஆசிரியர்களுக்காக எழுந்த குரல்.. Minister Rajmohan ஆதரவு! | TN Assembly | TVK | Teachers
கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியது ஏன்? விளக்கம் கேட்கும் உயர்கல்வித்துறை | Education Department