K U M U D A M   N E W S

அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...எடப்பாடிக்கு அழுத்தம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

Power Cut Protest | பாலவாக்கத்தில் மக்கள் போராட்டம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு! | Kumudam News

Power Cut Protest | பாலவாக்கத்தில் மக்கள் போராட்டம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு! | Kumudam News

உலகை உலுக்கும் எல் நினோ: WMO விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு - புதிய ஆணை | TN Governmen | Kumudam News

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு - புதிய ஆணை | TN Governmen | Kumudam News

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து.. | Virudhunagar | Kumudam News

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து.. | Virudhunagar | Kumudam News

காதலனுக்காக வருங்கால கணவருக்கு நடந்த கொடூரம் | #Lovers #crimenews #punecrime #kumudamnews24x7

காதலனுக்காக வருங்கால கணவருக்கு நடந்த கொடூரம் | #Lovers #crimenews #punecrime #kumudamnews24x7

காதலனுக்காக வருங்கால கணவரை கொன்ற மணமகள்; புனேவில் அதிர்ச்சி !

புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.