K U M U D A M   N E W S

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..

ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers

கனமழையால் இடிந்து விழுந்த பழைய கட்டடம்.. பரிதாபமாக உயிரிழந்த நபர்கள்

கனமழையால் இடிந்து விழுந்த பழைய கட்டடம்.. பரிதாபமாக உயிரிழந்த நபர்கள்

கரைபுரண்டோடும் ஆறு... பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கரைபுரண்டோடும் ஆறு... பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை | Rainfall

கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை | Rainfall