K U M U D A M   N E W S

Chennai

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விசிகவினர் தாக்குதல் ஏர்போர்ட் மூர்த்தி புகார் | Airport Moorthy Attack | Kumudam News

விசிகவினர் தாக்குதல் ஏர்போர்ட் மூர்த்தி புகார் | Airport Moorthy Attack | Kumudam News

டிஜிபி அலுவலகம் முன்பு பரபரப்பு: புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்கப்பட்டாரா ஏர்போர்ட் மூர்த்தி?? டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் செய்த சேட்டை | Moorthy Atack

தாக்கப்பட்டாரா ஏர்போர்ட் மூர்த்தி?? டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் செய்த சேட்டை | Moorthy Atack

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

பெண் உயிரிழந்த விவகாரம் - மாநகராட்சியிடம் அறிக்கை கேட்பு | Women Safety | Lady Issue | Kumudam News

நகை திருட்டு.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது | Chennai | TNPolice | KumudamNews

நகை திருட்டு.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது | Chennai | TNPolice | KumudamNews

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

சென்னையில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை | IT Raid | TNPolice | TNGovt | KumudamNews

சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் - அதிபர் டிரம்ப் பதிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு: பணிப்பெண், சமையல்காரரிடம் போலீஸ் விசாரணை!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.