K U M U D A M   N E W S

ajithkumar

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

விஜய் ரூட்டில் அஜித்... 200 கோடி சம்பளம்? அடங்க மறுக்கும் AK... அதிர்ச்சியில் கோலிவுட்!

விஜய் ரூட்டில் அஜித்... 200 கோடி சம்பளம்? அடங்க மறுக்கும் AK... அதிர்ச்சியில் கோலிவுட்!

Breaking News | நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி | Ajith Kumar Hospitalized | Kumudam news

Breaking News | நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி | Ajith Kumar Hospitalized | Kumudam news

"WE WILL MEET LATER" #AjithKumar #GoodBadUgly #ak #kumudamnews #shorts

"WE WILL MEET LATER" #AjithKumar #GoodBadUgly #ak #kumudamnews #shorts

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.. வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

"நம் ராணுவ வீரர்களால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்" | Ajith Kumar Speech | Padma Bhushan | Pahalgam

"நம் ராணுவ வீரர்களால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்" | Ajith Kumar Speech | Padma Bhushan | Pahalgam

பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித்துக்கு இபிஎஸ், நயினார் நாகேந்திரன் வாழ்த்து | Kumudam News

பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித்துக்கு இபிஎஸ், நயினார் நாகேந்திரன் வாழ்த்து | Kumudam News

Padma Awards: பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.