K U M U D A M   N E W S
Advertisement

accident

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident

சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து.. Virudhunagar-ல் திடீர் பரபரப்பு | Isha Supermarket Fire Accident

சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து.. Virudhunagar-ல் திடீர் பரபரப்பு | Isha Supermarket Fire Accident

பேருந்து மோதி விபரீதம்..உடல் நசுங்கி இறந்த தொழிலாளி | Tirunelveli Accident | Palayankottai Bus Stand

பேருந்து மோதி விபரீதம்..உடல் நசுங்கி இறந்த தொழிலாளி | Tirunelveli Accident | Palayankottai Bus Stand

மரத்தில் கார் மோதி விபத்து பரிதாபமாக பிரிந்த 3 உயிர் | Tiruppur Car Accident Death | Kangayam News

மரத்தில் கார் மோதி விபத்து பரிதாபமாக பிரிந்த 3 உயிர் | Tiruppur Car Accident Death | Kangayam News

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்.. #ajithkumar #carrace #accident #kumudamnews

ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்.. #ajithkumar #carrace #accident #kumudamnews

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு

கிணற்றுக்குள் வேன் விழுந்த சம்பவம்.. உள்ளே இருந்து பல சவரன் நகை மீட்பு

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.