K U M U D A M   N E W S

AI

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது... இருந்தும் குளிக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது... இருந்தும் குளிக்க தடை

போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

"முதல்வர் ஓரணியில் நின்றால், மக்கள் பேரணியில் தோற்கடிப்பார்கள்" - தமிழிசை விமர்சனம் | Kumudam News

"முதல்வர் ஓரணியில் நின்றால், மக்கள் பேரணியில் தோற்கடிப்பார்கள்" - தமிழிசை விமர்சனம் | Kumudam News

TN District News Today: மாவட்ட செய்திகள் | 28 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 28 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்

கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மஞ்சள் காமாலை.. சிறுவன் பரிதாப பலி

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மஞ்சள் காமாலை.. சிறுவன் பரிதாப பலி

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.