K U M U D A M   N E W S

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர்

முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர்

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காவல்நிலையத்திற்கே பாதுகாப்பில்லை - இபிஎஸ்

காவல்நிலையத்திற்கே பாதுகாப்பில்லை - இபிஎஸ்

காவல்நிலையம் செல்ல முற்பட்ட ஆர்.பி.உதயகுமார் கைது

காவல்நிலையம் செல்ல முற்பட்ட ஆர்.பி.உதயகுமார் கைது

'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து; உயர்மட்ட கூட்டம் தொடக்கம்

விமான விபத்து; உயர்மட்ட கூட்டம் தொடக்கம்

இப்படி கேட்ச் பிடித்தால் இனி சிக்ஸ்.. கிரிக்கெட் ரூல்ஸை மாற்றியது MCC!

பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.

ஆர்.பி.உதயகுமார் தடுத்து நிறுத்தம்

ஆர்.பி.உதயகுமார் தடுத்து நிறுத்தம்

கல்லூரி துறைகளிலும் ஓர் ஆசிரியர் - அன்புமணி

கல்லூரி துறைகளிலும் ஓர் ஆசிரியர் - அன்புமணி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நடந்த சோகம்.. நடிகர் உயிரிழப்பு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த விமானி என் நண்பர்.. பாலிவுட் நடிகர் உருக்கம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.

வீராணம் நிரம்பியது - உபரிநீர் வெளியேற்றம்#Kumudamnews24x7

வீராணம் நிரம்பியது - உபரிநீர் வெளியேற்றம்#Kumudamnews24x7

Headlines Now | 9 AM Headline | 14 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 9 AM Headline | 14 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

விமான விபத்து - DNA மாதிரிகள் சேகரிப்பு

விமான விபத்து - DNA மாதிரிகள் சேகரிப்பு

அகமதாபாத்தில் தொடரும் துயரம்.. விமான விபத்தில் பலி எணிக்கை உயர்வு

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 33 பேர் உயிரிழந்ததால் பலி எணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 14 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 14 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss

2 லாரிகள் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

2 லாரிகள் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.