K U M U D A M   N E W S

ஜகபர் அலி வழக்கு; 5 பேருக்கு சிபிசிஐடி காவல்

5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.

தவெக நிகழ்ச்சி - நெரிசலில் சிக்கிய அமைச்சர் கார்

திருப்பத்தூரில் தவெக நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் கார்

தவெக கொடி பறக்க அனுமதி இல்லையா..? நீதிமன்றம் கொடுத்த உடனடி தீர்ப்பு

தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.

ECR சம்பவம்; குற்றம் செய்தது யார் ? திமுக VS அதிமுக

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நட்ட நடு சாலையில் பஞ்சாயத்து கிளார்க்கிற்கு நேர்ந்த பயங்கரம்.. நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை

“கும்பமேளாவில் உயிரிழப்பு - முழு விவரங்கள் இல்லை” - மக்களவையில் கனிமொழி எம்.பி உரை

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரை.

"ECR விவகாரத்தில் காவல்துறை மாற்றி மாற்றி பேசுகிறது"

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிப்ரவரி 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

ஏடிஜிபி புகார் உண்மையில்லை -தேர்வாணையம்

தேவையான திருத்தங்களை செய்து இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது - தேர்வாணையம்

"காவல் நிலையத்திற்கே பாதுகாப்பற்ற நிலையா?"

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்

ஜகபர் அலி வழக்கு - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

அதிமுக நிர்வாகி ஜகபர் கொலை வழக்கில் கைதானவர்களை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு.

பெண் ஏடிஜிபி பகிர் புகார்.. காவல்துறை பரபரப்பு விளக்கம்

"ஏடிஜிபி கல்பான நாயக் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை"

"நான் பிரதமரை குறை கூறவில்லை" - மக்களவையில் ராகுல் காந்தி உரை

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் ராகுல் காந்தி உரை.

மருத்துவமனையில் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம்

செவிலியரை கத்தியால் குத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவர் கைது

காலநிலை மாற்ற உச்சி மாநாடு.. நாளை தொடக்கம்

3-வது மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.

பட்ஜெட்டில் அநீதி - திமுக கண்டன பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றச்சாட்டு.

நாகேந்திரன் மனு.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி மனு

‘மேக் இன் இந்தியா’ தோல்வியடைந்த திட்டம்.. நான் பிரதமரை குறை கூறவில்லை- ராகுல் காந்தி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் விளைவு உங்களுக்கு முன்னால் உள்ளது என்றும் பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் தோல்வியடைந்து விட்டார் என்றும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

கல்பனா நாயக் குற்றச்சாட்டு.. திட்டமிட்ட தீ வைப்புக்கான ஆதாரம் இல்லை- காவல்துறை விளக்கம்

காவல்துறை மூத்த அதிகாரி கல்பனா நாயக், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக புகார் அளித்த நிலையில் திட்டமிட்டு தீ வைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

N.ஆனந்த் மீது தவெக பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தில் சாதியையும், பணத்தையும் பார்த்து பதவி வழங்கப்படுவதாக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

சிறுவர்களிடம் சில்மிஷம் – யூடியூபர் திவ்யாவுக்கு ஜாமின்?

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திவ்யா மற்றும் கார்த்திக், ஜாமின் கோரி மனுத்தாக்கல்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணியினர் முறையீடு.

முதலமைச்சரின் இரும்புக்கரம் உண்மையை மெளனமாக்குகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.

வேங்கைவயல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.