K U M U D A M   N E W S

வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தவெக கொடி

கோவை வெள்ளியங்கிரி மலை மீது பறந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல் – ஒருவரை சுற்றிவளைத்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

சாலை விபத்தில் தந்தை, குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வயலூர் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து.

20 ஆண்டுகளுக்கு பிறகு சுண்ணாம்பு படிமங்கள் அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள்.

நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்த Panchayat office.. எட்டி பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் அய்யனார் மர்மமான முறையில் உயிரிழப்பு.

காலி பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவு.

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா 

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.., வெளியான பதைபதைக்கும் CCTV காட்சிகள்

சாலைகளில் மாடுகள் இதுபோன்று மேய்ந்து வருவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

அரசு மருத்துவர்கள் நியமனம் – நீதிமன்றம் அதிரடி

மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக்கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த குவாரி கற்கள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராசு, ராமையா ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குவாரி கற்கள்

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

போராட்டத்தை அறிவித்த Jacto Geo.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண் களைதல், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.

சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் – எதிர் தரப்புக்கு ஆதரவாக Police?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

"GetOutModi" முழக்கம்.. இந்தி எழுத்துக்கள் அழிப்பு! போலீசார் எடுத்த நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை மை பூசி அழித்த திமுகவினர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்.. ரஜினி மரியாதை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை 3 மாதத்தில் நிரப்ப வேண்டும்- நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"எனது வாழ்வை அம்மாவுக்காகவே அர்ப்பணிப்பேன்"- ஜெ. தீபா

அம்மா என்றால் அன்பு, அறிவு அரவணைப்பு – ஜெ.தீபா

மாந்திரீகம் மூலம் எதிரியை கொலை செய்ய திட்டம் - YouTube மூலம் வெளிவந்த உண்மை

போலி சாமியார், திட்டம் தீட்டிய நபர் கைது

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. சிறுமியின் தாயார் பேட்டியால் பரபரப்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே 15 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை! - கைதிக்கு மீண்டும் சிகிச்சை

கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி

”வறுமையின் பிடியில் என் தாய் சிக்கித்தவித்தார்” – கண்கலங்கிய துரைமுருகன்

காதில் துடைப்பக் குச்சியுடன் என் தாய் உயிரிழந்தார் - துரைமுருகன்

"அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு ஒற்றை தலைமை காரணம்"

"ஒற்றை தலைமையை ஏற்றவர்கள் தோல்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்"

VAO-க்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 10வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம்.

சுவருக்காக சண்டை..நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு கட்சிகள்!

திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம்