ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?
2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.
இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு வானிலை ஆய்வு மையம் தகவல்.
வெள்ளித் திரையில் முதலமைச்சரை காணப்போகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயகன் டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகின்ற முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டிருக்கின்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் டெல்லிக்கு அரசிடம் மூன்று நிபனந்தனைகளை விதித்துள்ளார்.