மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான.. சூழல் நிலவுகிறது
Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.
Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
US Involvement in Bangladesh Issue : ''வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு பகுதியை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், நம்மால் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும். மீண்டும் நாட்டுக்கு திரும்பி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன்'' என்று ஷேக் ஹசினா கூறியதாக தகவல்கள் பரவின.
83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Taslima Nasrin Condemns Bangladesh Sheikh Hasina : தஸ்லிமா நஸ்ரின் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பெண்ணியத்துக்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் எழுதினார். நாத்திகவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.
Hindu Temples Set Fire in Bangladesh Violence : வங்கதேச முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியை சேர்ந்த மஷ்ரஃப் மோர்டாசா, குல்னா பிரிவு பகுதியில் எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
Sheikh Hasina Resign as Prime Minister of Bangladesh Violence : வங்கதேச வன்முறை காரணமாக இந்தியாவில் வங்கதேசத்தின் எல்லையோர பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து வங்கதேசத்தில் இருந்து யாரும் இந்தியாவுக்கு ஊடுருவுகின்றனரா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.