Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Students Attack in Nellai District School : நெல்லை மாவட்ட பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவரை சகமாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம், மீண்டும் ஒரு நாங்குநேரி நிகழ்வா என்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டில் குழந்தைகள் 2 பேரும் கடத்தப்பட்டதாகவும், ஒரு பள்ளியின் முன்பே குழந்தைகளை கடத்திச் செல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்துள்ளது எனவும் நேற்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இரண்டாவது கட்ட விஜய் கல்வி விருது விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாணவியின் அம்மா மேடையில் செய்த சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் வெட்கத்தில் தெறித்து ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியிருந்தார் விஜய். அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் பேச்சு குறித்து, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் நீட் தேர்வு குறித்து பேசிய விஜய், மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தவெக தலைவர் விஜய் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்ட நிகழ்வு நாளை நடைபெறுகிறது.
படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், நமக்கு தேவை நல்ல தலைவர்கள் என மாணவர்கள் முன்னிலையில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.
மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், பெண் ஒருவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடிய பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.