K U M U D A M   N E W S

மழை

விடாமல் வெளுத்த கனமழை - பள்ளியை முழுவதும் சூழ்ந்த மழைநீர் | Kumudam News24x7

பள்ளியில் மழை நீர் தேங்கிய நிலையில் மண் சரிந்து சேதம், கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

#JUSTIN | Kanyakumari : நள்ளிரவில் ஏற்பட்ட அபாயம்! - அச்சத்துடன் வெளியேறிய மக்கள் | Kumudam News24x7

கனமழையால் கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News

#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News

Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News

Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News

குமரியில் வெள்ளப்பெருக்கு - கடைகளை சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Erode Rains: வெளுத்து வாங்கிய கனமழை.. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் | Kumudam News

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்

மக்களே அலர்ட்.. நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

November Rains: இனிமே தான் மழையின் ஆட்டமே ஆரம்பம்.. காத்திருக்கும் பேரிடி

நவம்பர் 2ஆம் வாரத்தில் தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

திடீரென பீறிட்டு வந்த வெள்ளம்... நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்

அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி.. திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம்  சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்களே அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Update: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... நவம்பரில் தரமான சம்பவம் இருக்கு!

வங்கக்கடலில் நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால், நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெரிந்த மாற்றம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

வெளுத்தெடுத்த கனமழை - மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் | Kumudam News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது.

மக்களே அலர்ட்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீபாவளி என்றும் பாராமல் வெளுக்கும் கனமழை..

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பெய்து வரும் கனமழையால் சிறுவர்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

#BREAKING || இன்னும் 3 மணி நேரம் தான் - "விடிந்ததும் வந்த வார்னிங்"

#BREAKING || இன்னும் 3 மணி நேரம் தான் - "விடிந்ததும் வந்த வார்னிங்"

மக்களே உஷார்… மீண்டும் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு அடுத்த 1 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.