K U M U D A M   N E W S

மகா கும்பமேளா

மகா கும்பமேளா உயிரிழப்புகள்.. பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்- செல்வப்பெருந்தகை

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில் அந்நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளா 2025:  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மகா கும்பமேளா - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு 30ஆக உயர்வு 

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உ.பி. காவல்துறை தகவல்.

கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.

"அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்" - பிரதமர் மோடி உருக்கம்!

மகா கும்பமேளாவில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் - பிரதமர் மோடி

மகா கும்பமேளாவில் நீராட மீண்டும் அனுமதி

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீக்கம்

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.. 17 பேர் உயிரிழப்பு..!

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்த நிலையில், 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாகும்பமேளா 2025: புனித நீராடிய அமித்ஷா.. சுவாமிகளுடன் நேரில் சந்திப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடிய பின்னர் பூரி சங்கராச்சாரியார், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி ஜி மகராஜ் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

மகா கும்பமேளா 2025: காலால் நோயை குணப்படுத்தும் பாபா.. நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பாபா அர்தத்ரானா என்பவர் தனது காலின் தொடுதல் மூலம் நோயை குணப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.