K U M U D A M   N E W S

பொள்ளாச்சி

முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரயில்வே கேட் வழிப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

#BREAKING: கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து | Kumudam News 24x7

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் வந்த அரசு பேருந்தில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எரிந்தது.

Nutmeg Cultivation : சமவெளியில் சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஜாதிக்காய்!.. மருத்துவர் மூர்த்தி நெகிழ்ச்சி

Dr Moorthy Reveils Revenue From Nutmeg Cultivation : ஜாதிக்காய் பயிரிட்ட நான்காவது வருடத்தில் ரூ.80,000 வருவாய் ஈட்டுவதாகவும், 15வது வருடத்தில் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாகவும் மருத்துவர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

JUST IN | நடுரோட்டில் திடீரென புரண்ட கார் .. தனித்தனியாக சிதறி விழுந்த 6 பேர் - கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு

கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி