தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது.. மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் என்று அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.
அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய நடனமாடி நைஜீரிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூரில் ஆயிரம் கோடியில், காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல்
நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன
பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
உக்ரைன் போர் பதற்றத்துக்கு மத்தியில் காசன் நகரில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, பேசிய பிரதமர் மோடி புதின் உடனான நட்புக்கும் விருந்தோம்பலுக்கும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.