ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !
சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்
சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்
"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் விழா மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.