தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தால் போராடுவோம் - ஜான் பாண்டியன்
தொகுதி வரையறு காரணமாக தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தால் எதிர்த்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராடும் என்று தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.