டெல்லி முதலமைச்சர் யார்? நீடிக்கும் இழுபறி
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக.
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக.
இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியை கைபற்றிய பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றது பாஜக - தேர்தல் ஆணையம்
டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு
27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவு.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளில் முதலமைச்சர் அதிஷி பின்னடைவு.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
டெல்லியில் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
காங்கிரஸ் குறிப்பிட்ட வெற்றியை பெறாது என கணிப்பு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்திட்டு அதனை அவருக்கு பரிசாக வழங்கினார்.
பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி நெறிமுறைகள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்கு செலுத்தினார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்
காமன்வெல்த் ஊழலின் கறை மிகவும் ஆழமானது - பிரதமர்