K U M U D A M   N E W S

ஜல்லிக்கட்டு

யாரிடமும் சிக்காத முரட்டு காளை 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

யாரிடமும் சிக்காத முரட்டு காளை 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News

பாலமேடு ஜல்லிக்கட்டில் துணை முதல்வருடன் நடிகர் சூரி | Palamedu Jallikattu | Pongal 2026|Kumudam News

பாலமேடு ஜல்லிக்கட்டில் துணை முதல்வருடன் நடிகர் சூரி | Palamedu Jallikattu | Pongal 2026|Kumudam News

சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சிக்காத காளைகள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

சிக்காத காளைகள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.