ஜகபர் அலி கொலை வழக்கில் திடுக்கிடும் புதிய திருப்பம்
கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறைக்கு சிபிசிஐடி நோட்டீஸ்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரி உரிமையாளர் ராசு உள்ளிட்டோரின் இடங்களில் சிபிசிஐடி சோதனை நிறைவு.
5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.
அதிமுக நிர்வாகி ஜகபர் கொலை வழக்கில் கைதானவர்களை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு.
Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க திட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை எதிர்த்து புகார் அளித்த அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை
அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி படுகொலை.