ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ரோஷித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் இருந்த திமுகவைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காவலர் காமராஜை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்து வரலாற்றில் புதிய சாதனையைப் படைந்துள்ளார்.
இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் தான் சிறப்பாக செயல்படவில்லை என்று நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND vs BAN 2nd Test Match : வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.