மோட்டார் சுவிட்சால் நெதர்லாந்திற்கு பறந்த தகவல்.. டெக்னாலஜியால் சிக்கிய கொள்ளையர்கள்
சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் டெக்னாலஜியால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாவட்டம் சித்தூர் அருகே ஜவுளிக் கடை உரிமையாளர் வீட்டில் 4 கொள்ளை முயற்சி
தமிழகத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தகர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
"மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மொழி திணிப்பாகவே கருதுவார்கள் எங்களுக்கு மொழி திணிப்பு வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து ஆவேசம்...."
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்
கோவை, நவக்கரையில் விவசாயி நாராயணசாமி (51) என்பவரது வீட்டில் ரூ. 20,000 கொள்ளை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
கறம்பக்குடியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளையன் ராஜசேகருக்கு இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கறம்பக்குடி கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்திருந்த நிலையில், கேரளா மாநிலம் ஜூபிலி பகுதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை சென்னை மாம்பலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கேரளா திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் மூலம் கொள்ளையர்கள் தப்பியோட்டம். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தாக்கியதால் ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டர், மற்றொருவருக்கு காலில் காயம், 5 பேர் கைது
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.