K U M U D A M   N E W S
Promotional Banner

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு : 296 பேர் பலி.. 4வது நாளாக தொடரும் மீட்பு பணி.. 30 தமிழர்கள் மாயம்?

Tamil Nadu People Missing in Wayanad Landslide : நிலச்சரிவு காரணமாக முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தில் பள்ளிகள் அடியோடு மண்ணுக்குள் சரிந்தன. இதில் சிக்கி 27 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்கள் மாயம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

Bridge in Wayanad : வயநாடு நிலச்சரிவு : 16 மணி நேரத்தில் 24 டன் இரும்பு பாலத்தை கட்டி முடித்த ராணுவ வீரர்கள்!

Indian Army Build Bridge in Wayanad Landslide Area : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு இரும்பு பாலம் அமைக்கும் பணியை 'மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப்' பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் தொடங்கினார்கள். ஒருபக்கம் மீட்பு பணி துரிதமாக நடந்த நிலையில், மறுபக்கம் பாலம் அமைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்தது.

Wayanad Landslide : வயநாட்டுக்கு ஓடோடிச் சென்ற ராகுல் காந்தி-பிரியங்கா.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உருக்கம்!

Rahul Gandhi with Priyanka Visit Wayanad Landslide Victims : ''இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் உள்ளோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி, நிவாரண பணி மற்றும் மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் தொடரும் சோகம்.. தோண்ட தோண்ட சிக்கும் உடல்கள்.. கண்ணீரில் தவிக்கும் உறவுகள்

Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.

Wayanad landslide: தோண்டத் தோண்ட உடல்கள்.. எங்கும் அழுகுரல்.. கனமழைக்கு இடையே மீட்புப்பணி!

Wayanad Landslide Rescue Operation : வயநாட்டில் தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு மீது பாய்ந்த அமித்ஷா.. பினராயி விஜயன் சுடச்சுட பதிலடி!

Pinarayi Vijayan Respond to Amit Shah : ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Chiyaan Vikram: வயநாடு நிலச்சரிவு... கேரள அரசுக்கு நிதியுதவி... அள்ளிக்கொடுத்த சீயான் விக்ரம்!

Actor Chiyaan Vikram Donate to Wayanad Disaster in Kerala : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவியாக, சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Wayanad Landslide: தமிழகத்தில் நிலச்சரிவு அபாய இடங்கள் என்னென்ன?.. பிரதீப் ஜான் வார்னிங்!

Pradeep John on Landslide in Tamil Nadu : வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.