K U M U D A M   N E W S
Promotional Banner

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: வந்த வேகத்தில் வெளியேறிய ஆர்.என்.ரவி.. ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிர்ப்பு.. ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.