K U M U D A M   N E W S

திருச்சி: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்.. மேயரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த மேயர் அன்பழகனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.