K U M U D A M   N E W S
Advertisement

கன்னியாகுமரி

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

மீண்டும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஜன.18-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையில்லை - எ.வ.வேலு

"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"

 குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஈஷா கிராமோத்சவம் - சத்குரு உறுதி

ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம் நடைபெறும் என சத்குரு தெரிவித்துள்ளார்.