கணவனை ஆற்றில் தள்ளிய மனைவி.. அதிர்ச்சி வீடியோ
கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் செல்ஃபி எடுத்தபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மீன்குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி
தென்காசியில் பெண்ணை கொலை செய்து தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசியை திணற வைத்துள்ள கொலை சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
அதிகாலையில் கணவன் டீ குடிக்கச் சென்ற இடைவெளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மர்மநபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அருகே நிகழ்ந்துள்ள பகீர் கொலை குறித்து பார்ப்போம்...