Gold Smugglers : குருவியை 4 மாதங்களாக லாட்ஜில் அடைத்து சித்திரவதை.. கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது...
Gold Smugglers Tortured Gang Arrest in Chennai : சென்னையில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் தங்கம் மாயமானதை அடுத்து, குருவியை லாட்ஜில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.