மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. பறிபோன 3 உயிர்கள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தால் எலி மருந்து அருந்திய பெண் காவலர் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக நிர்வாகி மானகிரி கணேசன் சிகிச்சைப் பலனின்று உயிரிழந்துள்ளார்.
Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.