SPB பெயரில் சாலை; துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.
காந்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி.பி பெயர்.
மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.
Deputy CM Udhayanidhi Stalin Birthday : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு ஏறு தளுவுதல் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர்.
டெல்லி மக்களின் முடிவை மதிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
2026-ல் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் - உதயநிதி
பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் சீமானை பற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
மத்திய அரசாங்கம் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் விவகாரத்தை கைவிட்டது - எச்.ராஜா
டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் ராஜாக்கூர் கருப்பன் காளை வெற்றி.
துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்து குவிந்த மக்கள்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 48வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.
மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.
உலக கேரம் போட்டியில் மூன்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.